எருசலேம் நகரம் முற்றுகையிடப்பட்டு பிடிக்கப்படும் என்பதையும், முற்றுகையின் போது அதிலிருக்கும் மக்கள் ஆகாரம் தண்ணீர் குறைவினால் தவிப்பார்கள் என்பதையும் விளக்கும்படி தேவன் எசேக்கியேலை செங்கலில் எருசலேம் நகரத்தை வரைந்து கொள்ளச்செய்து அதற்கு விரோதமாகச் செய்யவேண்டியவைகளை வரிசையாகக்கூறி இரும்புச் சட்டியை இரும்புச்சுவராக நினைத்து அதை முற்றிகை போட்டுக்கொண்டிரு என்றார். (இரும்புச்சட்டி பாபிலோனியரின் முறிக்கப்படாத பெலனைக் குறிக்கிறது.) மேலும் 390 நாட்கள் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்க இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுக்க வேண்டுமென்றும், பின் 40 நாட்கள் வலது பக்கமாய்ப் ஒருக்களித்துப் படுத்து யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்க வேண்டுமென்றும், அந்தநாள்வரை புரளாமலிருக்க கயிறுகளால் கட்டுவேன் என்றும் கூறினார். எசேக்கியேல் எல்லாவற்றையும் கவனமாக நிறைவேற்றினார் – எசே 4:1 – 17
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…