1. யோபு 28:28 “பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.”
2. சங் 34:14 “தீமையை விட்டு விலகி, நன்மைசெய்;”
3. சங் 97:10 “கர்த்தரில் அன்புகூறுகிறவர்களே, தீமையை வெறுத்து விடுங்கள்;”
4. நீதி 4:27 “உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.”
5. நீதி 14:16 “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;”
6. ரோ 12:9 “தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.”
7. பொல்லாங்கானவைகளை இச்சிப்பது, புசிப்பது, குடிப்பது, விக்கிரக ஆராதனை போன்ற தீமைகளை விட்டு விலகுங்கள் – 1கொரி 10:6, 7
8. 1தெச 5:22 “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.”
9. 1பே 3:11 “பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago