சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா இராணுவத்தின் இரைச்சல்களையும் கேட்கப் பண்ணினதால் அவர்கள் “இதோ நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின்ராஜா எகிப்தின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாக கூலி பொருந்தினான்” என்று சொல்லி இருட்டோடு எழுந்திருந்து ஓடிப்போய் தங்கள் கூடாரங்களையும், தங்கள் குதிரைகளையும், தங்கள் கழுதைகளையும், தங்கள் பாளையத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாய் விட்டு தங்கள் பிராணன் தப்பும்படி ஓடிப்போனார்கள் – 2இரா 7:1- 7
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…