சிம்சோன் பெலிஸ்தியர் மேல் கோபங்கொள்ளக் காரணமும், நடந்ததும்

சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை நாசம் பண்ண வைத்தான் – நியா 15:3 – 5 இதனால் பெலிஸ்தியர்கள் கோபத்தில் இரண்டு புதுக்கயிறுகளால் சிம்சோனைக் கட்டினார்கள். அப்பொழுது ஆவியானவர் அவன் மேல் இறங்கி கட்டுகள் அறுந்து விழச் செய்தார். ஒரு கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றான். காசாவில் பட்டண வாசல் கதவுகளைப் பெயர்த்து தோள்மேல் வைத்து மலையுச்சிக்குப் போனான். -நியா 15:3 – 19, 16:1 – 3

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago