சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது:
1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.
2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
3. அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படலாகாது.
4. அந்த பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்.
5. அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றான் – நியா 13:2 – 5
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…