1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு ஐக்கியம் பாராட்டின சிம்சோன் குருடாகி கைலாகு கொடுக்கப்பட்டார். இது அவருடைய ஊழியத்தின் முடிவு – நியா 16:26
2. பவுல் தேவபிள்ளைகளைத் துன்புறுத்த தமஸ்குவுக்குப் போனார். வழியில் தேவ தரிசனம் கிடைத்து அவனுடைய கண்கள் குருடாகிப் போனது. அப்பொழுது கைலாகு கொடுத்து தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். கண்கள் குருடானாலும் கர்த்தரின் தரிசனம் இருதயத்தைத் திறந்த நிலையில் சவுலுக்கு கைலாகு கொடுக்கப்பட்டது. இது அவருடைய ஊழியத்தின் தொடக்கம் – அப் 9:8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…