1. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் – எரே 48:10
2. மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் – உபா 21:23
3. கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் – எரே 17:5
4. விக்கிரகத்தை உண்டாக்கி ஒளிபீடத்தில் வைக்கிறவன் – உபா 27:15
5. தானியத்தைக் கட்டி வைக்கிறவன் – நீதி 11:26
6. தன் தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவன் – உபா 27:16
7. எரிகோவை கட்டி எழுப்புகிறவன் – யோசு 6:26
8. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் – உபா 27:17
9. நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு நடவாதவன் – உபா 27:26
10. குருடனை வழிதப்பச் செய்கிறவன் – உபா 27:18
11. குற்றமில்லாதவனை கொலைசெய்யும்படி பரிதானம் வாங்கினவன் – உபா 27:25
12. பரதேசி, திக்கற்றவன், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் – உபா 27:19
13. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் – உபா 27:24
14. தன் மாமியோடே சயனிக்கிறவன் – உபா 27:23
15. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் – உபா 27:21
16. வேதத்தை அறியாத ஜனங்கள் – யோ 7:49
17. இயேசுவிடம் அன்பு கூறாதவன் – 1கொரி 16:22
18. வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவன் – கலா 1:8, 9
19. .தன் சகோதரியோடே சயனிக்கிறவன் – உபா 27:22
20. கெட்டுப்போனதை ஆண்டவருக்குக் கொடுக்கிறவன் – மல் 1:14
21. தன் தகப்பன் மனைவியோடு சயனிக்கிறவன் – உபா 27:20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…