ஆகாப் எலியாவைக் கண்ட போது “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான். உண்மை தேவனை நிரூபிக்க கர்மேல் மலையில் போட்டி ஆயத்தமாக்கப் பட்டது. பாகால் தீர்க்கதரிசிகள் 400 பேர் காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து பாகாலை அழைத்தார்கள். பயன் இல்லை எலியா காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். அக்கினி வானத்திலிருந்து இறங்கி பலியைப் பட்சித்தது. அக்கினியால் பதிலளிக்கிற கர்த்தரே மேய்யான தேவன் என்று ஜனங்கள் கூறினார் – 1 இரா 18:17 – 39
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…