கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின் பானையில் மா செலவழிந்து போகவில்லை. கலசத்தில் எண்ணை குறைந்து போகவுமில்லை. அந்த விதவையின் மகன் வியாதியில் மரித்துப் போனான். எலியா அந்தப் பிள்ளையை மேல் வீட்டுக்குள் கொண்டுபோய், தன் கட்டிலின் மேல் வைத்து, அந்த பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புற விழுந்து, “இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப் பண்ணும்” என்று வேண்டினார். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய உயிர் திரும்ப வந்தது. அவனை அவன் தாயிடத்தில் கொடுத்தார் – 1இரா 17:8 – 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…