1. கர்த்தர் கசப்பை மதுரமாக்குவார்: கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார் – யாத் 15:23 – 25
2. கர்த்தர் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுவார்: பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார் – உபா 23:5
3. கர்த்தர் இருளை வெளிச்சமாக்குவார்: என் இருளை வெளிச்சமாக்குவார் என தாவீது அறிக்கையிட்டான் – சங் 18:28
4. புலம்பலைக் களிப்பாக மாற்றுவார்: தாவீதின் புலம்பலைக் களிப்பாக மாறப்பண்ணினார் – சங் 30:11
5. கர்த்தர் சிறையிருப்பை மாற்றுபவர்: கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார் – யோபு 42:10
6. கர்த்தர் கோணலானவைகளை செவ்வையாக்குவார்: கர்த்தர் கோரேஸ் ராஜாவுக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்கினார் – ஏசா 45:2
7. கர்த்தர் காலங்களையும், சமயங்களையும் மாற்றுவார்: நேபுகாத்நேச்சாரின் காலங்களையும் சமயங்களையும் மாற்றினார் – தானி 2:21
8. கர்த்தர் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்: உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று இயேசு கூறினார் – யோ 16:20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…