1. கண்டு பிடித்தார்: உபா 32:10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலிலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் கர்த்தர் அவனைக் கண்டுபிடித்தார்.”
2. நடத்தினார்: உபா 32:12 “கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்.”
3. கண்மணியைப் போல காத்தார்: உபா 32:10 “அவனைத் தமது கண்மணியைப் போல காத்தருளினார்.”
4. ஏறிவரப் பண்ணினார்: உபா 32:13 “பூமியிலிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறி வரப் பண்ணினார்.”
5. புசிக்கக் கொடுத்தார்: உபா 32:13 “வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணையையும் அவன் உண்ணும்படி செய்தார்.”
6. கால் வீங்காமல் காத்தார்: ஜனங்கள் அவ்வளவு தூரம் நடந்தும் கால் வீங்காமல் காத்தார் – உபா 8:4
7. உடுத்துவித்தார்: கர்த்தர் வஸ்திரம் பழமையாய்ப்போகாமல் உடுத்தினார் – உபா 8:4
8. போஷித்தார்: கர்த்தர் மன்னாவினால் போஷித்தார் – உபா 8:3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…