1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது – 2நாளா 7:14
2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் – உபா 33:29
3. கர்த்தருடைய ஜனங்களை தேவன் தனக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார் – உபா 7:6
4. கர்த்தருடைய ஜனம் பரிசுத்த ஜனம் – உபா 7:6
5. கர்த்தருடைய ஜனம் திரட்சியான ஜனம் – உபா 7:7
6. கர்த்தரால் தாகம் தீர்க்கப்பட்ட ஜனம் – ஏசா 43:20
7. கர்த்தருடன் உலாவுகிற ஜனம் – 2கொரி 6:16
8. கர்த்தருடைய சிலர் நன்றி மறந்த ஜனம் – எரே 2:13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…