1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2
2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றதால் மூன்று ஆண்டுகள் நிர்வாணமாகவும், வெறுங்காலுடனும் நடந்தார் – ஏசா 20:2, 3
3. எரேமியாவிடம் கர்த்தர் விவாகம் பண்ண வேண்டாம், துக்க வீட்டிற்குப் போகவேண்டாம் என்று கூறியதால் அதன்படி வாழ்ந்தார் – எரே 16:1 – 8
4. எசெக்கியேலிடம் கர்த்தர் 390 நாட்கள் இஸ்ரவேலின் அக்கிரமத்தை சுமக்க வேண்டுமென்றும், 40 நாட்கள் யூதாவின் அக்கிரமத்தைச் சுமக்க வேண்டுமென்றும், படுக்கையில் இருந்து பின்னர் தலைமுடியையும், தாடியையும் சிரைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார் அதன்படி செய்தார் – எசே 4:5, 5:1
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…