• கர்த்தர் மகத்துவமுள்ளவர் – யாத் 15:11
• கர்த்தர் இரக்கமுள்ளவர் – உபா 4:31
• கர்த்தர் நீதியுள்ளவர், கிருபையுள்ளவர் – சங் 145:17
• கர்த்தர் பரிசுத்தர் – ஏசா 6:3
• கர்த்தர் உண்மையுள்ளவர் – 1கொரி 1:9
• கர்த்தர் அன்பானவர் – 1யோ 4:16
• கர்த்தர் பூரண சற்குணர் – மத் 5:48
• தேவன் சாந்தமுள்ளவர் – எண் 14:17
• கர்த்தர் மனதுருக்கமுள்ளவர் – 2இரா 13:23
• கர்த்தர் நல்லவர், உத்தமர் – சங் 25:8
• கர்த்தர் மன்னிக்கிறவர் – யாத் 34:7
• கர்த்தர் வாக்குமாறாதவர் – எண் 23:19
• கர்த்தர் சத்தியமுள்ளவர் – உபா 32:4
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…