1. யோசேப்பு:
ஆதியாகமம் 41:39 “யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.”
2. சாலமோன்:
1 இராஜாக்கள் 3:12 “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.”
3. தானியேல்:
தானியேல் 1:20 “நேபுகாத்நேச்சாரின் ராஜ்ஜியம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் தானியேலை, அனனியாவை, மிஷாவேலை, அசரியாவை பத்து மடங்கு சமர்த்தாகக் கண்டான்.”
4. தாவீது:
1 சாமுவேல் 18:15 “தாவீது மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்திருந்தான்.”
5. பெசலயேல்:
யாத்திராகமம் 35:33 “கர்த்தர் பெசலயேலுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.”
6. ஸ்தேவான்:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 “ஸ்தேவான் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.”
7. அபிகாயில்:
1 சாமுவேல் 25:3 “அபிகாயில் மகாபுத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்.”
8. யோனத்தான்:
1 நாளாகமம் 27:32 “தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…