1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1
2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி 15 :10
3. பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான் – நீதி 15 :12
4. கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான் – நீதி 13:18
5. கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி – நீதி 15: 5
6. கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் – நீதி 15:32
7. புத்திமானைக் கடிந்துகொள் அவன் அறிவுள்ளவனாவான் – நீதி 19:25
8. பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும் – நீதி 29:15
9. மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது – நீதி 27:5
10. அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான் – நீதி 29:1

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago