• ஓசி 4:16 “இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது
• ஓசி 7:4 “இஸ்ரவேல் அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்;”
• ஓசி 7:8 “எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்.”
• ஓசி 7:11 “எப்பிராயீம் பேதையான புறாவைப் போல் இருக்கிறான்.”
• ஓசி 7:16 “எப்பிராயீம் மோசம்போக்கும் வில்லைப் போலிருக்கிறான்.”
• ஓசி 8:8 “இஸ்ரவேலர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப் போல் இருப்பார்கள்.
• ஓசி 8:9 “இஸ்ரவேலர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப் போல போனார்கள்.
• ஓசி 9:16 “எப்பிராயீமர் உலர்ந்து போன வேர்களைப் போல கனி கொடுக்க மாட்டார்கள்”
• ஓசி 10:1 “இஸ்ரவேலர் பயனற்ற திராட்சைச் செடி.” (ஓசியா நூலில் வரும் எப்பிராயீம் இஸ்ரவேல் வடக்கு அரசைக் குறிக்கிறது.)
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…