ஏசாயா தன் தரிசனத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் தேவமகிமையையும் கண்டான் – ஏசா 6:1-4 ஏசாயா தனது அழைப்பைக் குறித்தும், செய்தியைக் குறித்ததுமான சரியான தெளிவை இத்தரிசனத்தின் மூலம் பெற்றுக்கொண்டான். தேவனது மகிமை, மேன்மை, பரிசுத்தம் ஆகியவற்றைக் குறித்தும், தேவனுக்குப் பணி செய்கிறவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் இத்தரிசனம் வெளிப்படுத்தியது. ஏசாயா இத்தரிசனத்தால் தனது குறையையும் விசேஷமாக தன் வார்த்தைகளின் அசுத்தத்தையும் தெரிந்து கொண்டார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…