சேராபீன்களில் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தழலை ஒரு குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டார். அவருடைய உதடுகளைத் தொட்டதினால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது – ஏசா 6:6, 7 தேவன் ஏசாயாவின் வாயையும், இருதயத்தையும் பரிசுத்தப்படுத்தி இஸ்ரவேலின் பரிசுத்தருடைய சமூகத்திலிருந்து உழைக்கும் ஊழியனாகவும், தீர்க்கதரிசியாகவும் மாற்றினார். தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை அவரால் மட்டுமே தர முடியும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…