காட்டிலிருக்கிற எல்லாச் செடிகளிலும் மேன்மை பெற்றது திராட்சச்செடி. அது வேகாதிருக்கும் போதும், வெந்துபோன பின்பும் ஒரு வேலைக்கும் உதவாது. காட்டிலிருக்கும் திராட்சைச் செடியை அக்கினிக்கு இரையாக ஒப்புக் கொடுப்பதைப் போல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுப்பேன் என்கிறார். மேலும் கர்த்தர் “தன் முகத்தை அவர்களுக்கு நேராகத் திருப்புவேன் என்றும், அவர்கள் தேசத்தை பாழாய்ப் போகப் பண்ணுவேன்” என்றும் கூறுகிறார். கனிகொடுக்காது உபயோகமற்றுப் போன திராட்சைச் செடிக்கு எருசலேமின் மக்கள் ஒப்பிடப்படுகிறார்கள். கர்த்தரிடத்தில் அவர்கள் நீதியாகவும், உண்மையாகவும் இல்லாததால் அவர்களிடம் கனியைக் காணமுடியவில்லை. எனவே அவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள் – எசே 15:1 – 8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…