1. எசேக்கியேல் எரேமியாவைப் போன்று பிறப்பால் ஆசாரியர் – எசே 1:3
2. இவரது தந்தை ஆசாரியரான பூசி – எசே 1:3
3. வேதத்திலுள்ள பெரிய தீர்க்கதரிசிகளில் நான்கு பேர்களில் ஒருவன் – எசே 6:2
4. எசேக்கியேல் பாபிலோனில் ஊழியம் செய்தார்.
5. எசேக்கியேல் அநேக ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றவர் – எசே 2:2, 3: 14, 24
6. தனது மனைவியை இழக்க நேரிட்டபோதும் மறுக்காமல் பணிபுரிந்தவர்.
7. கர்த்தரின் கட்டளையின்படி தலையையும், தாடியையும் சிரைத்தவர் – எசே 5:1
8. பல தரிசனங்களைக் கண்டவர் – எசே 1:4 – 12
9. தேவஆவியால் நிரப்பப்பட்டு வழிநடத்தப்பட்டவர்.
10. கர்த்தருடைய கட்டளையினால் பலநாட்கள் ஒரு புறமும், பலநாட்கள் மற்றொரு புறமும் சாய்ந்து படுத்தவர் – எசே 4.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago