எகிப்தில் சங்காரம் நடந்த போது அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரை ஓடிப்போகத் துரிதப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். அதோடு கானானுக்குச் செல்லும் யாத்திரை ஆரம்பமானது. 430 ஆண்டுகளுக்குப்பின் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டனர். எழுபது பேராக எகிப்துக்கு வந்த இஸ்ரவேலர் ஆறுலட்சம் பேராய்ப் பெருகி ராம்சேசிலிருந்து புறப்பட்டு சுக்கோத்துக்குச் சென்றார்கள் – யாத் 12:30 – 42, எண் 33:1 – 5
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…