கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னும் கர்த்தர் கூறியது “எலும்புகளில் ஆவியை பிரவேசிக்கப் பண்ணி உயிரடையச் செய்வேன். நரம்புகளைச் சேர்த்து, மாம்சத்தை உண்டாக்கி தோலினால் மூடி ஆவியைக் கட்டளையிடுவேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்” என்று சொல்லச் சொன்னார்.
இது எதை காட்டுகிறதென்றால் புறஜாதியார் மத்தியில் நம்பிக்கையிழந்து சிதறிப்போன இஸ்ரவேலரும், யூதாவும் நம்பிக்கையுடன் தங்களது சொந்த தேசத்தை மீண்டும் பெற்றுக் கொள்வார்கள் என்றும், தேவ வல்லமையால் மீட்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் ஒரு சமுதாயமாக வாழ்வார்கள் என்றும் உணர்த்தப்பட்டது – எசே 37:1 – 14
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…