1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் – 2நாளா 29:3 – 5
2. எசேக்கியா ராஜா அனேக ஜனங்கள் தங்களை சுத்தம் பண்ணாதிருப்பதைப் பார்த்து, கிருபையுள்ள கர்த்தர் அவர்களை மன்னிக்கும்படி கர்த்தரிடம் வேண்டி அவர்களுக்கு அனுகூலம் செய்யச் செய்தார் – 2நாளா 30:19, 20
3. எசேக்கியா ராஜா காணிக்கைகளையும், தசமபாகத்தையும் பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளையும் ஜனங்கள் எடுத்து வைக்க வைத்தார் – 2நாளா 31:12
4. எசேக்கியா ராஜா அசீரியருக்குப் பயப்பட வேண்டாம் நம்முடைய கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை உணரச் செய்தார் – 2நாளா 32:7, 8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…