தேவன் அழிவில்லாதவர் என பவுல்: 1 தீமோத்தேயு 1 : 17 ல் “நித்தியமும் அழிவில்லாமையும் ஆதரிசனமுமுள்ள ராஜனுமாய் …” கூறுகிறார்.
ஆனால் இயேசு தனது ஆவியை பிதாவிடம் ஒப்புக்கொடுத்ததை லூக்கா 23 : 46 ல் பார்க்கிறோம்.
இதற்கு காரணமென்னவெனில்:
அப்போஸ்தலர் 2 : 32 “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்;”
எதனால் இயேசு மரணத்தை ஏற்றுக்கொண்டாரென்றால்:
எபிரேயர் 2 : 9 “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”
எபிரேயர் 2 : 14, 15 “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,”
“ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர் கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.”
அழிவில்லாத தேவன் நமக்காக தன் ஆவியை ஒப்புக் கொடுத்து, உயிர்த்தெழுந்து வெற்றிசிறந்தார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…