• தீக்குருவிகள் தன் செட்டைகளை அசைத்து ஓடுகிற ஓட்டம், நாரைகள் தன் இறகுகளாலும், செட்டைகளாலும் பறக்கிறதற்கு சமானமாயிருக்கும்.
• அது தன் முட்டைகளை தரையில் மணலுக்குள் அனலுறைக்க வைத்துவிட்டுப் போகும். காலால் மிதிபடும் என்பதையும், காட்டுமிருகங்கள் மிதித்துவிடும் என்கிற புத்தி அதற்கில்லை.
• அது தன் குஞ்சுகளை சரியானபடி காக்கும் புத்தியும் அதற்கில்லை.
• அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும், அதன்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் பண்ணும்.
• ஏனெனில் தேவன் அதற்கு புத்தியை விலக்கி வைத்தார் – யோபு 39:13 – 18

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago