▪ யோபு 8:13 “மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.”
▪ யோபு 13:16 “மாயக்காரனோ, கர்த்தருடைய சந்நிதியில் சேரான்.”
▪ யோபு 15:34 “மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப்போம்;”
▪ யோபு 17:8 “குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.”
▪ யோபு 20:4 “மாயக்காரரின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்.”
▪ யோபு 27:8 “மாயக்காரன் பொருளைத்தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?”
▪ யோபு 36:13, 14 “மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.”
▪ “அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…