1. உலகில் மூன்றாவது பிறந்த மனிதன் – ஆதி 4:2
2. முதல் மேய்ப்பர், முதல் இரத்த சாட்சி முதல் நீதிமான் – ஆதி 4:2,8, எபி 11:4
3. விசுவாச மாவீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் மனிதர் – எபி 11:4
4. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும், கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் – ஆதி 4:4
5. அவனுடைய காணிக்கையைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார் – ஆதி 4:4
6. காயீனால் கொலை செய்யப்பட்டான் – ஆதி 4:8
7. ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது – ஆதி 4:10
8. ஆபேல் உத்தம விசுவாசி – எபி 11:4
9. ஆபேல் மரித்தும் இன்னும் பேசுகிறான் – எபி 11:4
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…