• காயீன் உலகில் பிறந்த முதல் மனிதன் – ஆதி 4:1
• முதன் முதலில் தன் தம்பியைக் கொன்ற கொலைகாரன் – ஆதி 4:8
• காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி கொலை செய்தான் -. ஆதி 4:8
• பூமியிலே அவன் சபிக்கப்பட்டிருப்பான், நிலத்தைப் பயிரிடும் பொழுது அது தன் பலனைக் கொடுக்காது, பூமியில் நிலையற்று அலைவான் என்ற சாபங்களை தேவனிடமிருந்து பெற்றான் – ஆதி 4 :11, 12
• கொலையை மறைத்த பின் தேவன் கேள்வி கேட்ட போது தனக்குத் தெரியாது போன்று பேசினார் – ஆதி 4:9
• இறுதியில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்காமல் பாதுகாப்பை மட்டுமே கேட்டார் – ஆதி 4:13,14
• கர்த்தர் காயீனுக்கு போட்ட அடையாளம்: ஆதி 4:15 “ கர்த்தர் காயீனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்று போடாதபடிக்குக் கர்த்தர் அவன் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…