கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான். தண்ணீரினால் அவர்கள் கால்களைக் கழுவினான் மூன்றுபடி மெல்லிய மாவில் அப்பஞ்சுட்டுக் கொடுத்தான். நல்ல இளங்கன்றைப் பிடித்து சமைத்துக் கொடுக்கச் செய்தான். அவர்களுக்கு எண்ணையும், பாலும் கொடுத்து உபசரித்தான் – ஆதி 18:2-8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…