ஆதியாகமம்

ஆபிரகாமிடம் கர்த்தர் கானானைக் கொடுப்பதாகக் கூறியது

1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7

2. லோத் ஆபிரகாமை விட்டு பிரிந்த போது கர்த்தர் அவன் கண்களை ஏறெடுத்து எல்லா திசையையும் பார்க்கச் சொல்லி “நீ பார்க்கிற பூமி முழுவதையும் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்றார்.” – ஆதி 13:14, 15

3. ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்த போது “உனக்கு இந்த தேசத்தை சுதந்தரமாக கொடுக்க உன்னை அழைத்தேன்.” என்றார் – ஆதி 15 :6, 7

4. கர்த்தர் உடன்படிக்கை பண்ணிய போது எகிப்தின் நதி துவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டும் உள்ள தேசத்தை உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்களித்தார் – ஆதி 15:18-21

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago