மேவிபோசேத்

சவுலின் குடும்பமும் தாவீதும்: தாவீது யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் ராஜாவின் குமாரன் யோனத்தான். யோனத்தானின் குமாரன் மேவிபோசேத். தாவீது கோலியத்தைக்…

1 year ago

இயேசு யவீருவின் மகளை உயிர்ப்பித்தார்

ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:  லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய…

1 year ago

பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பயத்தை இயேசு போக்கினார்

பெரும்பாடுள்ள ஸ்திரீ:  மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும்,…

1 year ago

சீஷர்களின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்

பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்:  மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு…

1 year ago

குஷ்டரோகியைத் தொட்டு குணமாக்கினார்

மத்தேயு 8 : 1, 2, 3 “ இயேசு மலையிலிருந்து இறங்கின போது, திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். குஷ்டரோகி ஒருவன் வந்து இயேசுவைப் பணிந்து:…

1 year ago

18 வருட கூனியை நிமிரச் செய்தார்

லூக்கா 13 : 10 - 13 “ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு…

1 year ago

செங்கடலை இரண்டாக பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து (ஆதியாகமம் 47 :…

1 year ago

தகப்பன் தன்னுடைய அவிசுவாசம் நீங்க வடித்த கண்ணீர்: மத்தேயு 17 : 14 – 18; மாற்கு 9 : 17 – 27; லூக்கா 9 : 38 – 42

சந்திரரோக வியாதி: மத்தேயு 17: 14 - 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங் கால்படியிட்டு:…

1 year ago

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: ஏசாயா 38

எசேக்கியாராஜா: எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை உடைத்து தேவாலய ஆரா…

1 year ago

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: லூக்கா 7 : 11 – 16

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப்…

1 year ago