பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57). இந்தக் காய்பா என்பவன்…
சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில் உள்ள பெலிஸ்தியர் தேசங்களில்…
செசரியா என்னும் பட்டணத்தில், இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டா ளத்தில் கொர்நேலியு என்ன பெயருடைய நுற்றுக்கதிபதி இருந்தான். இந்த செசரியாப்பட்டணம் இராணுவத்தின் தலைமையிருப்பிடமாக இருந்து வந்தது. அதனால்தான்…
கர்த்தர் இஸ்ரவேலில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப, இரண்டு பெண்களை பயன்படுத்தினார் (ரூத் 4:11). அவர்களில் ஒருத்தி ராகேல், மற்றோருத்தி லேயாள். இவர்கள் இருவரும் ரெபாக்காளின் சகோதரன் லாபானின்…
1 நாளாகாமம் 4 : 9, 10 “யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ்…
லீதியாள் என்பது அவளது பெயரல்ல. இவள் வாழ்ந்து வந்த ஊர் தியத்தீரா என்பதாகும். அந்த ஊர் லிதியா என்ற பகுதியிலுள்ளது. அதனால் அந்தப் பட்ட ணத்தின் பெயரால்…
பிலேமோன் என்ற புத்தகம் வேதாகமத்தில் உள்ள சிறிய புத்தகம். இதில் ஒரே யொரு அதிகாரம் மட்டுமே உள்ளது இதிலுள்ள வசனங்கள் 25. வேதத்திலுள்ள 66 புத்தகங்களில் சிறிய…
யோர்தான் நதி : இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும், எரிகோவையும் பார்த்து வர…
கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து (ஆதியாகமம் 47 :…
லோத்தின் குடும்ப வரலாறு: ஆபிரகாமுக்கு நாகோர், ஆரான் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர் (ஆதியாகமம் 11 : 26). ஆரானின் மகன்தான் லோத்து. ஆரான் இறந்து விட்டதால்…