எசேக்கியேல் ஆவியில் நிறைந்த அனுபவங்கள்

1. கர்த்தர் எசேக்கியேலிடம் “மனுபுத்திரனே காலூன்றி நில்.” என்று கூறி பேசும்போது எசேக்கியேல் ஆவியில் நிரப்பப்பட்டார் - எசே 2:1, 2 2. கர்த்தர் திரும்பவும் எசேக்கியேலிடம்…

5 years ago

எசேக்கியேலின் நற்பண்புகள்

1. எசேக்கியேல் எரேமியாவைப் போன்று பிறப்பால் ஆசாரியர் - எசே 1:3 2. இவரது தந்தை ஆசாரியரான பூசி - எசே 1:3 3. வேதத்திலுள்ள பெரிய…

5 years ago

எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் இன்னும் நிறைவேறவேண்டியது

• எரே 23:5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம் பண்ணி,…

5 years ago

எரேமியா நிலவறைக்குள்

பாபிலோனிய சேனை எருசலேமை விட்டுப்போன சந்தர்ப்பத்தில் எரேமியா ஜனத்தை விட்டு ஜாடையாய் விலகி தன் தேசத்துக்குப் போனான். அங்கு எரேமியாவைப் பிடித்து அவன்மேல் கடுங்கோபங் கொண்டு சம்பிரதியாகிய…

5 years ago

எரேமியா துரவிலே

பாபிலோன் எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப் போவதாகவும், அவன் அதை அக்கினியால் சுட்டெரிப்பான்…

5 years ago

ரேகாபியரின் கீழ்ப்படிதல் நமக்கு உணர்த்துவது

எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி ரேகாபியரை அழைத்து கர்த்தருடைய ஆலயத்திலே திராட்சரசம் குடிக்கச் சொன்னான். அதற்கு அவர்கள் “எங்கள் தகப்பன் எங்களிடம் நீங்களும், உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம்…

5 years ago

எரேமியா சிறையிலிருக்கும் போது நிலம் வாங்கிய விபரம்

யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி தேவனால் அறிவுறுத்தப்பட்டான். அந்த…

5 years ago

யூதாவின் ஜனத்துக்கு எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை

எரேமியா யூதாவின் ஜனங்களை நோக்கி “நீங்கள் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால் கர்த்தர் நேபுகாத்நேச்சாரை அழைத்தனுப்பி உங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வைத்து உங்களை வனாந்தரங்களாக்குவேன் என்றும், சந்தோஷத்தையும்,…

5 years ago

“இரண்டு அத்திபழக்கூடை” உவமையின் கருத்து

நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவையும், பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன பின்பு கர்த்தருடைய ஆலயத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு அத்திப்பழக் கூடையைக் காண்பித்தார்.…

5 years ago

நீதியாயிருக்கிற கர்த்தர் செய்வது பற்றி எரேமியா

• எரே 23:5, 6 “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே…

5 years ago