பாபிலோனிய சேனை எருசலேமை விட்டுப்போன சந்தர்ப்பத்தில் எரேமியா ஜனத்தை விட்டு ஜாடையாய் விலகி தன் தேசத்துக்குப் போனான். அங்கு எரேமியாவைப் பிடித்து அவன்மேல் கடுங்கோபங் கொண்டு சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள். எரேமியா காவற்கிடங்கின் நிலவறைக்குள் அநேகநாள் இருந்தான். சிதேக்கியா ராஜா எரேமியாவை அழைப்பித்து தேவனுடைய வார்த்தை ஏதாகிலும் உண்டா என்று விசாரித்தான். அதற்கு எரேமியா “பாபிலோனியர் எருசலேமைப் பிடித்துக் கொள்வது மிகத்திட்டமான காரியம் என்றான்.” தன்னை நிலவறைக்குள் அடைக்க வேண்டாமென்றும், அனுப்பினால் நான் அங்கே செத்துப் போவேன் என்றும் எரேமியா கேட்டுக்கொண்டான். அதற்கு ராஜா எரேமியாவை காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான். அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான் – எரே 37:11 – 21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…