எரேமியா 23ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பலவகையான தீர்க்கதரிசனங்கள்

1. மாயையான தீர்க்கதரிசனம் - எரே 23:11 2. மதிகேடான தீர்க்கதரிசனம் – எரே 23:13 3. பொல்லாத தீர்க்கதரிசனம் - எரே 23:14 4. யூகித்த…

5 years ago

“குயவனின் உடைக்கப்பட்ட கலசம்” உவமையின் கருத்து

குயவன் செய்த ஒரு கலசத்தை கர்த்தர் எரேமியாவிடம் உடைத்துப் போடச் சொன்னார். அதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் பிற தேவர்களுக்குத் தூபங்காட்டி, பாகாலுக்கு மேடைகளைக்கட்டி, தங்கள் பிள்ளைகளை…

5 years ago

கர்த்தர் கூறிய குயவனும், மண்பாண்டமும் பற்றிய உவமை

கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை மாற்றி வேறு விதமாகச்…

5 years ago

தேவன் தன் மனதை மாற்றுவாரா என்பதற்கான பதில்

• எரே 18:8 – 10 “நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம்…

5 years ago

எரேமியாவின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் கொடுக்கப்பட்ட தடைகள்

• எரே 16:2 “நீ பெண்ணை விவாகம் பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்க வேண்டாம் என்றார்.” • இதற்குக் காரணமென்னவெனில் வரப்போகும் வேதனையில்…

5 years ago

எரேமியாவுக்கு கர்த்தர் கூறிய சணல் கச்சை உவமை

கர்த்தர் ஒரு சணல்கச்சையை வாங்கி எரேமியாவின் அரையில் கட்டச் சொன்னார். பின் அதை ஐப்பிராத்து நதியின் கன்மலையின் வெடிப்பிலே ஒளித்து வைக்கச் சொன்னார். பின் அநேக நாள்…

5 years ago

ராஜாக்களை எதிர்க்க கர்த்தர் எரேமியாவுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்

• எரே 1:17 – 19 “நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாக கலங்கப்பண்ணாதபடிக்கு,…

5 years ago

கர்த்தர் எரேமியாவைத் தெரிந்தெடுத்ததும், கூறியதும்

• கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி: எரே 1:5 – 10 “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே…

5 years ago

ஏசாயாவில் பரிசுத்த ஆவியானவர்

• ஏசா 11:2 “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவைர் அவர்மேல்…

5 years ago

ஏசாயா கூறிய தீர்க்கதரிசனங்களும் அது நிறைவேறியதும்

1. நற்செய்தியைக் கேளாதபடி இருதயங்கள் அடைக்கப்படும் என்றார் - ஏசா 6:9, 10 (நிறைவேறியது மத் 13:14, 15 மாற் 4:12 லூக் 8:10 யோ 12:37…

5 years ago