ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய் தனக்கு வீடு கூட…
இயேசுவின் சீஷர்கள் சிலர் கைகளைக் கழுவாமலே போஜனம் பண்ணுகிறதைப் பார்த்த எருசலேமிலிருந்து வந்த பரிச்சேயரும், வேதபாரகரும் “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி ஏன் கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள்”…
இயேசு கலிலேயா கடலருகே வந்த போது கொன்னைவாயுடைய செவிடனை அவரிடத்தில் கொண்டு வந்தனர். இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போனார். முதலில் அவரது…
இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியிலே பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமான காணிக்கைகளைப் போட்டனர். ஏழையான ஒரு…
சிறுபிள்ளைகளை இயேசு தொடும்படி அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அவர்களை அதட்டினர். இயேசு அதைப்பார்த்து விசனமடைந்து “சிறுபிள்ளைகள் என்னிடத்திற்கு வருவதற்கு இடங் கொடுங்கள் அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்.…
1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து தான் அதுவரை செய்த…
1. கர்த்தரை தேட முழு இருதயம் தேவை - சங் 119:10 2. கர்த்தரைத் துதிக்க முழு இருதயம் தேவை - சங் 86:12 3. கர்த்தரிடம்…
1. விசுவாச மறுதலிப்பு செய்வார்கள் – 1யோ 2:19 எபி 10:26 – 31 2. கொலை செய்வார்கள் – 1யோ 3:15 3. விபச்சாரம் செய்வார்கள்…
1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை…
1. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் - எரே 48:10 2. மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் - உபா 21:23 3. கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள…