பரிசுத்தத்தைப் பற்றி இயேசு – மாற்கு 7 : 6, 7, 9 – 13

தேவனை அணுகும் வழி பரிசுத்தம் என்னும் பாதையில் உள்ளது. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்களே தேவனைத் தரிசிப்பார்கள் என அறியாத யூதர்கள் உலகச்…

5 years ago

தீட்டுப்படுத்துபவை பற்றி இயேசு – மாற்கு 7 : 20 – 23

நம் உள்ளத்திலிருந்து புறப்படுபவைகளாகிய பொல்லாத சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், கொலைபாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத் தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு இவைகளனைத்தும் மனிதனைத்…

5 years ago

புளித்தமா பற்றிய உவமை – மத்தேயு 13 : 33

1. இதில் இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்தமாவுக்கு ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். ஒரு ஸ்திரீ அதை புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார். 2. கொஞ்சம் புளித்தமா…

5 years ago

கோடித்துண்டு – பழைய வஸ்திரம் / புதியரசம் – பழைய துருத்தி பற்றிய உவமை

மத்தேயு 9 : 16, 17 மாற்கு 2 : 21, 22 லூக்கா 5 : 36 – 38 யோவானுடைய சீஷர் இயேசுவினிடம் வந்து…

5 years ago

கூனியான பெண்ணை சுகமாக்கிய இயேசு – லூக்கா 13 : 10 – 17

ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக் கொண்டிருந்த போது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ   எவ்வளவும் நிமிரக் கூடாமல் இருப்பதைப்…

5 years ago

பெத்சாயிதாவிலிலுள்ள குருடன் பெற்ற சுகம் – மாற்கு 8 : 22 – 26

இயேசு பெத்சாயிதா ஊருக்கு வந்த போது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து அவனைத் தொடும்படி வேண்டினர். பெத்சாயிதா மக்களுக்கு எத்தனையோ வாய்ப்பு களைக் கர்த்தர் தந்திருந்தும்…

5 years ago

மீனின் வாயில் பணத்தை வரவழைத்த இயேசு – மத்தேயு 17 : 24 – 27

இயேசுவும் சீஷர்களும் கப்பர்நாகூமுக்கு வந்த போது வரிப்பணம் வாங்குகிற வர்கள் பேதுருவினிடம் வந்து “உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா” என்றனர். அதற்கு “செலுத்துகிறார்” என்று பேதுரு பதிலளித்தார்.…

5 years ago

நாலாயிரம் பேருக்கு உணவளித்த இயேசு – மத்தேயு 15 : 32 – 36 மாற்கு 8 : 1 – 9

இயேசு கலிலேயாக் கடலருகே உள்ள ஒரு மலையின் மேலேறி உட்கார்ந்தார். அங்கு சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலான திரளான ஜனங்கள் இயேசுவைப் பார்க்கக் கூடி வந்த…

5 years ago

கானானியப் பெண்ணின் மகளை இயேசு குணமாக்குதல் – மத்தேயு 15 : 22 – 28 மாற்கு 7 : 24 – 30

இயேசு சீதோன் பட்டணங்களின் திசைகளில் வந்த போது கானானிய ஸ்திரீ ஒருத்தி தன் மகள் பிசாசின் பிடியினால் அவஸ்தைப் படுவதால் “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று…

5 years ago

மீன் வலையை பற்றிய உவமை – மத்தேயு 13 : 47 – 50

பரலோக ராஜ்ஜியத்தை கடலிளிருந்து சகலவிதமான மீன்களையும் வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருப்பதாக இயேசு கூறுகிறார். வலையில் இழுக்கப்பட்ட மீன்களை நல்லவைகள் வேண்டாதவைகள் என்று பிரித்தெடுப்பார்கள். நல்லவைகளை கூடையில்…

5 years ago