இயேசு இந்த உவமையின் மூலம் தெரிந்த காரியத்திலிருந்து தெரியாத ஒரு காரியத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிறிஸ்து பூலோகத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் உலகத்துக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் செலுத்தி,…
இயேசு எங்கெல்லாம் ஊழியத்திற்குச் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் அவரைப் பின்பற்றிச் சென்றனர். இயேசுவிடமிருந்து சுகத்தைப் பெறவும் அவர்களுடைய குறைவை நிறைவாக்கவும் பின் சென்றனர். இன்னுமொரு கூட்டம்…
இயேசு இந்த உவமையை நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து பரிசேயர்களுக்குக் கூறுகிறார். அந்த நபரின் பெயரைக் கூட குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். இல்லாத ஒரு பெயரை இயேசு சொல்லியிருக்க மாட்டார்.…
இயேசு பரலோக ராஜ்யத்தைப் பற்றிய இரகசியங்களை ஜனங்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இந்த உவமை யூத மக்களுக்காகச் சொல்லப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் வருகையில் மணவாட்டியாகிய திருச்சபை…
இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் முக்கியமானவை. அவர் ஜனங்களோடு பேசும்போது அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளினால் பேசினார். பரலோகராஜ்ஜியமானது நித்தியமானது, சமாதானமானது, என்னென்றைக்கும் நிலைத்திருப்பது. அந்த…
இயேசு மலைப் பிரசங்கத்தில் உவமைகள் மூலம் முக்கியமான கருத்துக்களை விளக்கியுள்ளார். இந்த உவமையில் புத்தியுள்ளவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும், புத்தி இல்லாதவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும் இயேசு…
''புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” (நீதிமொழிகள் 14:1). வீடு கட்டப்பட, வீட்டில் சமாதானம் விளங்கப் புத்தியுள்ள ஸ்திரீ…
''எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்'' (அப்.10:2). கொர்நேலியு புறஜாதி மார்க்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கதிபதியாய் இருந்த போதிலும் அவருடைய விசேஷ தன்மைகளை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. அவர்…
பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இயேசு உவமைகளாகக் கூறினார். கல்யாண விருந்தாகிய இந்த உவமையை மத்தேயு 22 : 2 - 14ல் காணலாம்.…
இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் விசேஷமானவைகளாகக் காணப்படுகிறது. எப்பொழுதெல்லாம் இயேசு ஜனங்களோடு பேசினாரோ அப்பொழுதெல்லாம் உவமைகளாகத் தான் பேசினார். இதை மத்தேயு 13 : 34ல் பார்க்கிறோம்.…