நண்பனிடம் இரவு கடன் – லூக்கா 11 : 5 – 13

5 years ago

இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக வேதத்தில் பார்க்கிறோம். இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது. இதை லூக்கா 11 : 5 - 13ல் பார்க்கலாம்.…

யாத்திராகமம் Quiz கேள்வி பதில்

5 years ago

யாத்திராகமம் அதிகாரம் 1 - 10 Quiz கேள்வி பதில் எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது? எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்? எந்த பண்டசாலை…

ஆதியாகமம் Quiz கேள்வி பதில்

5 years ago

ஆதியாகமம் அதிகாரம் 1 - 10 Quiz கேள்வி பதில் தேவன் எப்போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்? ஆதியிலே இருள் எங்கிருந்தது? முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது?…

மீன்வலை – மத்தேயு 13 : 47 – 52

5 years ago

வேதம் இல்லாத காலத்தில், இயேசு உலகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு உவமைகளாக ஜனங்கள் உள்ளத்தில் உண்மையான சத்தியங்களை விதைத்தார். அவர் கூறிய உவமைகளில் ஆழ்ந்த கருத்துக்களும்,…

பத்து இராத்தல் – லூக்கா 19 : 11 – 27

5 years ago

இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி பதினேழு மைல் தூரம் சீஷர்களுடன் பயணமாகும் போது, இந்த உவமையைக் கூறினார். மத்தேயு 25 : 14 - 30ல் கூறப்பட்ட…

காணாமல் போன ஆடு – மத்தேயு 18 : 12 – 14, லூக்கா 15 : 3 – 7

5 years ago

இயேசு கூறிய 46 உவமைகளில் இந்த உவமையும் ஒன்று. இயேசு என்ன நோக்கத்தோடு இந்த உவமையைக் கூறினாரென்றால் மனம் திரும்புவதைக் குறித்தும், பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், தன்னோடு…

தாலந்து – மத்தேயு 25 : 14 – 30

5 years ago

இயேசு எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகும்போது சகேயு என்ற வரி வசூலிப்பவன் இயேசுவைப் பார்க்க ஆசையாய் மரத்தில் ஏறியிருந்ததைப் பார்த்து அவனுடைய வீட்டில் தங்க…

பழைய துருத்தி புதிய திராட்சரசம் – மத்தேயு 9:17, மாற்கு 2:22, லூக்கா 5:37,38,39

5 years ago

இந்த உவமையை மத்தேயு 9 : 17லும், மாற்கு 2 : 22லும், லூக்கா 5 : 37, 38, 39லும் பார்க்கலாம். இயேசு மத்தேயுவின் வீட்டில்…

வெள்ளாடு செம்மறியாடு – மத்தேயு 25 : 31 – 46

5 years ago

இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார். இது இயேசுவின் இரண்டாம்…

பரிசேயனும் ஆயக்காரனும் – லூக்கா 18 : 9 – 14

5 years ago

லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” பரலோக ராஜ்ஜியத்தை ஜெபத்தில் எவ்வாறு அணுகுவது…