யாத்திராகமம் அதிகாரம் 1 - 10 Quiz கேள்வி பதில் எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது? எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்? எந்த பண்டசாலை…
ஆதியாகமம் அதிகாரம் 1 - 10 Quiz கேள்வி பதில் தேவன் எப்போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்? ஆதியிலே இருள் எங்கிருந்தது? முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது?…
வேதம் இல்லாத காலத்தில், இயேசு உலகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு உவமைகளாக ஜனங்கள் உள்ளத்தில் உண்மையான சத்தியங்களை விதைத்தார். அவர் கூறிய உவமைகளில் ஆழ்ந்த கருத்துக்களும்,…
இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி பதினேழு மைல் தூரம் சீஷர்களுடன் பயணமாகும் போது, இந்த உவமையைக் கூறினார். மத்தேயு 25 : 14 - 30ல் கூறப்பட்ட…
இயேசு கூறிய 46 உவமைகளில் இந்த உவமையும் ஒன்று. இயேசு என்ன நோக்கத்தோடு இந்த உவமையைக் கூறினாரென்றால் மனம் திரும்புவதைக் குறித்தும், பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், தன்னோடு…
இயேசு எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகும்போது சகேயு என்ற வரி வசூலிப்பவன் இயேசுவைப் பார்க்க ஆசையாய் மரத்தில் ஏறியிருந்ததைப் பார்த்து அவனுடைய வீட்டில் தங்க…
இந்த உவமையை மத்தேயு 9 : 17லும், மாற்கு 2 : 22லும், லூக்கா 5 : 37, 38, 39லும் பார்க்கலாம். இயேசு மத்தேயுவின் வீட்டில்…
இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார். இது இயேசுவின் இரண்டாம்…
லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” பரலோக ராஜ்ஜியத்தை ஜெபத்தில் எவ்வாறு அணுகுவது…
இயேசு சில கதைகளை உவமைகளாகக் கூறினார். இந்த உவமையைக் கேள்வியோடு ஆரம்பிக்கிறார். இது இயேசு மூன்றரை ஆண்டுகள் தன்னுடைய ஊழியத்தை முடித்து எருசலேமில் தன்னை வெளிப்படுத்துகிற நேரத்தில்…