லூக்கா 18 : 1 “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” இயேசு தான் கூறிய உவமைகள் மூலமாக ஆவிக்குரிய…
மத்தேயு 13 : 24, 25 “ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.” மனுஷர்…
இந்த உவமை பரலோக ராஜ்யத்தை பற்றி இயேசு கூறிய மூன்றாவது உவமை. இதை மத்தேயு 13 : 31, 32லும், மாற்கு 4 : 30, 31லும்,…
உவமை கூறக் காரணம்: சமாரியா என்பது ஒரு தேசம். அந்த தேசத்திலிலுள்ள ஒரு மனிதன் செய்த செயல் இயேசுவினால் உவமையாகச் சொல்லப்பட்டதால் நல்ல சமாரியன் என்று இந்த…
தேவராஜ்ஜியத்தைக் குறித்து இயேசு கூறிய 8 உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசு இவைகளை எல்லா ஜனங்களும் புரியும்படியாக உவமைகள் மூலம் கூறினார். ஒரே ஒரு உவமையின் மூலமாக…
இந்த உவமையை லூக்கா 8 : 5 - 20லும், மத்தேயு 13 : 1 - 23லும், மாற்கு 4 : 1 - 20லும்…
இயேசு பரலோகத்தின் சத்தியங்களை ஜனங்கள் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இதை தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது. எபிரேயத்தில் இதை மாஷால் என்பர். உவமைகள்…
கலாத்தியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில் பவுலும் அவனோடிருந்த மற்ற சகோதரர்களும் எந்த சபைக்கு காலத்தியர் நிருபத்தை எழுதினார்கள? கலாத்தியா (1:2) இப்பொழுது இருக்கிற பிரபஞ்சம்…
தானியேல் ஏழாம் அதிகாரத்தில் ஏழு அரசாங்கத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. பாபிலோன் அரசாங்கம் மேதிய அரசாங்கம் பெர்சிய அரசாங்கம் கிரேக்க அரசாங்கம் ரோம அரசாங்கம் அந்திகிறிஸ்துவின் அரசாங்கம் இயேசு…
கோள் சொல்லக்கூடாது லேவியராகமம் 19 : 16 - உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். துர்செய்திகளைப் பரப்பக் கூடாது…