யோசேப்பு எகிப்துக்கும் பின் நாசரேத்துக்கும்

தேவனாகிய கர்த்தர் யோசேப்புக்குத் தரிசனமாகி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத்தேடுவதால் எகிப்துக்குப் போகக் கூறினார். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையின்படியே பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச்…

5 years ago

ஏரோதின் கோபம்

தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதால் பெத்லகேமிலும் அதன் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தனர். – மத் 2:16-18 இது எரேமியா தீர்க்கதரிசி –…

5 years ago

ஞானிகள் இயேசுவை சந்தித்தது

கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். அங்குள்ள அரண்மனைக்குச் சென்று ஏரோது ராஜாவிடம் ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர். இதைக் கேட்டதும் ஏரோதும் எருசலேம் நகரத்தார்…

5 years ago

சிமியோனும், அன்னாளும் இயேசுவைக் காணுதல்

மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி முதலில் பிறக்கும் ஆண்பிள்ள கர்த்தருக்கு சொந்தமானது. அந்தமுறைப்படி இயேசுவையும் விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, பிறப்பதற்கு முன்னால் தூதன் சொன்னபடி ஒரு ஜோடி…

5 years ago

மேய்ப்பர்களுக்கு நற்செய்தி

இயேசுவின் நற்செய்தியைத் தெரிவிக்க தேவன் முதலாவது தெரிந்து கொண்டவர்கள் வயலில் இருந்த மேய்ப்பர்கள். அவர்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவர்களுக்கு முன் தோன்றினான். கர்த்தருடைய மகிமை…

5 years ago

பெத்லகேம்

பெத்லகேம் இயேசு பிறந்த இடம் – லூக் பெத்லகேமை எப்பிராத்து என்றழைப்பர் – ஆதி 35:15 ரூத் 4:11 சங் 132:6 பெத்லகேம் எருசலேமுக்கு 9 கி.மீ…

5 years ago

மரியாளும், யோசேப்பும் பெத்தலகேமில்

மரியாள் நிறைகர்ப்பிணியாயிருந்த போது உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமேன்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்ததால் யோசேப்பும் மரியாளைக் கூட்டிகொண்டு கலிலேயாவிலிருந்து தாவீதின் நகரமாகிய பெத்லகேமுக்கு வந்தனர். பெத்லகேமுக்கு வந்தததும்…

5 years ago

பிறப்பை தூதன் அறிவித்தல்

கலிலேயாவில் நாசரேத் என்னும் ஊரில் தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கு மரியாள் என்னும் கன்னிகை நியமிக்கப்பட்டிருந்தாள், காபிரியேல் என்னும் தூதன் மரியாளைப் பார்த்து லூக் 1:30-33 "மரியாளே,…

5 years ago

பிறப்பிற்கான தீர்க்கதரிசனம்

ஆதி 49:10 "சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்." எண் 24:17…

5 years ago

யோவான் ஸ்நானகனின் மரணம்

ஏரோது யூதேயாவுக்கு ராஜாவாயிருக்கும் பொழுது அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாள் தன கணவனை புறக்கணித்தாள், ஏரோது அவளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். ஏரோது அவளை அடைந்தது முறையானதல்ல…

5 years ago