1. பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் - ஆதி 9:1 2. உங்களைப் பற்றிய பயம் சகல மிருகங்களுக்கும், சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும் -ஆதி 9:2…
நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை வெளியே விட்டான். புறா…
தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை உண்டாக்கு. அதில் உன்…
1. ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் செயல் பட்டனர் - மத் 24:37, 38 2. தேவகுமாரர்கள், மனுஷ குமாரத்திகள் அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று…
ஆதாமையும் ஏவாளையும் தொலைக்கத் திட்டமிட்டு ஏவாளை வஞ்சித்து, மனிதகுலத்தில் பாவம் ஏற்படச் செய்தான் - ஆதி 3ம் அதி காயீனைக் கொலைகாரனாக எழுப்பி பக்தியுள்ள ஆபேலைக் கொலை…
• காயீன் உலகில் பிறந்த முதல் மனிதன் - ஆதி 4:1 • முதன் முதலில் தன் தம்பியைக் கொன்ற கொலைகாரன் - ஆதி 4:8 •…
1. உலகில் மூன்றாவது பிறந்த மனிதன் - ஆதி 4:2 2. முதல் மேய்ப்பர், முதல் இரத்த சாட்சி முதல் நீதிமான் - ஆதி 4:2,8, எபி…
1. வயிற்றினால் ஊர்ந்து செல்ல சாபமிட்டார் - ஆதி 3:14 2. மண்ணைத் தின்ன சாபமிட்டார் - ஆதி 3:14 3. சகல காட்டு மிருகங்களை விட,…