1. தேவ மகிமையை இழந்தனர் - ஆதி 3:10,11 2. தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தனர் - ஆதி 3:8 3. நித்தியஜீவனை இழந்தனர் - ஆதி 2:17…
1. சர்ப்பம் சபிக்கப்பட்டது - ஆதி 3:14 2. ஸ்திரீயின் வித்து வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டது - ஆதி 3:15 3. ஸ்திரீக்கு சாபம் - ஆதி…
ஏவாள் சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு தேவன் புசிக்கக் கூடாது என்று சொன்ன கனியைப் புசித்து அதை ஆதாமுக்கும் கொடுத்து தேவ கட்டளையை மீறினர் - ஆதி 3:1…
1. சமுத்திரம், ஆகாயம், பூமி இவைகளிலுள்ள சகல பிராணிகளையும் ஆள வேண்டும் - ஆதி 1:26 2. பலுகி, பெருகி பூமியை நிரப்ப வேண்டும் - ஆதி…
1. ஆதாமை தேவசாயலாகவும், தேவரூபத்தின்படியும் தேவன் சிருஷ்டித்தார் - ஆதி 1:26, 27 ; 2:7 2. அழகான ஏதேன் தோட்டத்தைக் கொடுத்தார் - ஆதி 2:8-15…
1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார். 2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை முளைக்கப் பண்ணினார். 3.…
ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே மனிதனுக்குக் கண்ணுக்குத் தெரியக்…
• 1ம் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினார். வெளிச்சத்துக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் - ஆதி 1:3-5 • 2ம் நாள் ஆகாய விரிவை…
1. அகில உலகின் ஆரம்பம் – ஆதி 1:1-25 2. மனித வம்சத்தின் ஆரம்பம் - ஆதி 1:26, 2:1-25 3. பாவத்தின் ஆரம்பம் - ஆதி…
1. தேவன் நன்மை செய்கிறவர் - அப் 14:17 2. தேவன் வானத்திலிருந்து மழையைக் கொடுக்கிறவர் – அப் 14:17 3. தேவன் ஆகாரத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறவர்…