ஆபிரகாமை தேவன் அழைத்தது

கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவின் எழுபதாவது வயதில் ஆபிரகாம் பிறந்தான். அவனுடைய உடன் பிறந்தவர்கள் நாகோர், ஆரோன், மிரியாம். ஆபிரகாம் சாராளை விவாகம் பண்ணியிருந்தான்…

5 years ago

ஆபிரகாமின் குடும்பம்

• ஆபிரகாமின் முதல் மனைவி – சாராள் –- மகன் ஈசாக் - ஆதி 11:29, 30 ; 1 நாளா 1:28 இரண்டாவது மனைவி -…

5 years ago

நோவாவின் மகனான சேமின் மக்களும் அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

சேமின் மக்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: பெர்சியர்கள், அசீரியர்கள், கல்தேயர்களும் எபிரேயர்களும், லிதியானியர், சீரியர்கள். இவர்கள் குடியிருந்த தேசங்கள்: அசீரியா,…

5 years ago

நோவாவின் மகனான காமின் மக்களும், அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

• காமின் மக்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான். • இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: எத்தியோப்பியர்கள், லிபியர்கள், எகிப்தியர், கானானிர்கள். • இவர்கள் குடியிருந்த தேசங்கள்: ஆப்ரிக்கா…

5 years ago

நோவாவின் மகனான யாப்பேத்தின் மக்களும், அவர்களுடைய ஜாதிகளும், தேசங்களும்

• யாப்பேத்தின் மக்கள்: கோமர், மாதாய், தூபால், தீராஸ், மாகோகு, யாவான், மேசேக்கு. • இவர்களிடமிருந்து தோன்றிய ஜாதிகள்: ரஷ்ஷியர்கள், சைத்தியர்கள், மேதியர்கள், இயோனியர்கள், அத்தேனேயர்கள், ஐபீரியர்கள்,…

5 years ago

பாபேல் நிகழ்ச்சியும் பெந்தெகொஸ்து நிகழ்ச்சியும்

1. பாபே: உலகமெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும், ஒரே இடத்தாரும் – ஆதி 11:1 பெந்: அரேபிய, கிரேக்க மொழி பேசும் பல இடத்தைச்…

5 years ago

பாபேல் கோபுரம்

பூமி எங்கும் ஒரே பாஷை இருந்த காலத்தில் ஜனங்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சிறையாரில் குடியிருந்தார்கள். செங்கலும், நிலக்கீலும் உபயோகித்து வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும்…

5 years ago

நோவாவின் வழிமரபில் சாத்தானின் செயல்பாடு

தேவன் நோவாவின் வழியாக புதிய சந்ததியைத் தூய்மையாகக் காக்கத் திட்டமிட்ட போது அங்கும் செயல்பட்டான். 1. நோவாவை மது அருந்தி நிர்வாணமாகச் செய்து, காமின் சந்ததியில் சாபம்…

5 years ago

கர்த்தர் நோவாவுடன் செய்த உடன்படிக்கையும், அடையாளமும்

• ஆதி 9:12-15 “தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:” • “நான் என் வில்லை…

5 years ago

கானானின் தவறும், அவன் பெற்ற சாபமும்

நோவா திராட்சரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான். அப்பொழுது கானான் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டும் மூடாமல் தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். நோவா…

5 years ago