ஆரோனின் கோல் துளிர்த்தது

கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு ஒரு கோலாக எடுத்து…

5 years ago

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது - எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது - எண் 16:22 3.…

5 years ago

கோராகுவின் கலகம்

கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட மோசே முகங்குப்புற விழுந்தான்.…

5 years ago

கானானை வேவுபார்த்த பின் ஜனங்களின் அவநம்பிக்கையும், அதனால் பெற்ற சாபமும்

கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும் “அங்கே இராட்சதர்களைப் பார்த்தோம்,…

5 years ago

கர்த்தர் மோசேயைப் பற்றி ஆரோன், மிரியாமிடம் கூறியது

• எண் 12:6-8 “அப்பொழுது கர்த்தர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.”…

5 years ago

குடும்பப் பிரச்சனைக்குக் கர்த்தர் கொடுத்த தண்டனை

ஆஸ்ரோத்தில் மிரியாமும், ஆரோனும் மோசேயின் மனைவியாகிய எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.…

5 years ago

மோசேயின் தவறும் அதற்கான தண்டனையும்

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன் கோலை எடுத்துக் கொண்டு…

5 years ago

நசரேய விரதம் பற்றிய கட்டளைகள்

1. திராட்சரசம், மதுபானம் அருந்தக் கூடாது - எண் 6:3 2. திராட்சைப் பழங்களை உண்ணக்கூடாது - எண் 6:3 3. திராட்ச வற்றல்களை உண்ணக்கூடாது -…

5 years ago

பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன், தேவனாயிருந்தவன்

1. பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன் யோசேப்பு: ஆதி 45:8 “.....தேவனே யோசேப்பை இவ்விடத்துக்கு அனுப்பி, பார்வோனுக்குத் தகப்பனாகவும், .... வைத்தார்.” 2. மோசேயை கர்த்தர் பார்வோனுக்குத் தேவனாக்கினார்: யாத்…

5 years ago

வேதம் கூறும் விலக்க வேண்டிய ஆகாரங்கள்

1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது - லேவி 11:3-8 2. ஜலத்தில் வாழ்வதில் செதில்களும், சிறகுகளும் இல்லாதவைகளைப்…

5 years ago