1. சீனாய் மலையைத் தொடாதே - யாத் 19:12, 13 2. பன்றியின் உடலைத் தொடாதே - லேவி 11:7,8 3. சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான…
1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் - லேவி 4:5, 6 2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் - லேவி 1:5,11 3. வீட்டின் மேல்…
1. சர்வாங்க தகனபலி - லேவி 1:3 – 5 2. பாவ நிவாரண பலி - லேவி 5:6 3. குற்றநிவாரணபலி - லேவி 5:15…
1. மோசேயின் கோல் பாம்பானது - யாத் 4:3, 7:10 2. பாம்பான கோல் பழைய நிலையை அடைந்தது - யாத் 4:4 3. மோசேயின் கையில்…
• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள் வரைக்கும் பிரயாணம்…
• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை…
1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால் கர்த்தர் மோசேயின் மூலம்…
• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் - யாத் 31:18 மோசே இறங்கி வந்தபோது…
• யாத் 34:10 – 12 19, 20 “அதற்கு கர்த்தர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்…
• யாத் 33 : 18, 20-23 “மோசே கர்த்தரிடம்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.” • “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும்…