1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது – லேவி 11:3-8

2. ஜலத்தில் வாழ்வதில் செதில்களும், சிறகுகளும் இல்லாதவைகளைப் புசிக்கக் கூடாது – லேவி 11:12

3. பறவைகளில் கழுகு, கருடன், கடலூராஞ்சி, பருந்து, சகலவித வல்லூறு, காகம், தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவித டேகை, ஆந்தை, நீர்க்காகம், கோட்டான், நாரை, கூழைக்கடா, குருகு, கொக்கு ராஜாளி, புழுக்கொத்தி வௌவால் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது – லேவி 11:13-19

4. தரையில் ஊரும் பிராணிகளில் பெருச்சாளி, எலி, ஆமை, உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி இவைகள் கூடாது – லேவி 11:29, 30

5. யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்க வேண்டாம் – லேவி 19:26

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago