இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன் கோலை எடுத்துக் கொண்டு ஆரோனோடு கூட கன்மலையைப் பார்த்துப் பேசு. அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்.” என்றார். ஆனால் மோசே ஜனங்களைக் கூடிவரச் செய்து தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான். தண்ணீர் புறப்பட்டது. கன்மலையைப் பார்த்து கர்த்தர் பேசச் சொன்னார். ஆனால் மோசேயோ கன்மலையை இரண்டு தரம் அடித்தார். எனவே கர்த்தர் மோசே, ஆரோனிடம் “நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியால் இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவரைக் கொண்டு போவதில்லை” என்றார் – எண் 20:7-13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…