கர்த்தர் மோசேயிடம் யோசுவாவிடம் பொறுப்பை ஒப்படைக்கச் சொன்னது

• எண் 27:18-23 “கர்த்தர் மோசேயை நோக்கி ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்து கொண்டு, அவன் மேல் உன் கையை…

5 years ago

மக்கள்தொகை

சீனாய் விட்டுப் புறப்படுமுன் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. லேவியரைத் தவிர யுத்தத்திற்கு புறப்படத்தக்கதாய் எண்ணப்பட்டவர்கள் 6, 03, 550 - எண் 1:1-54 இரண்டாவதாக கணக்கெடுத்தபோது கர்த்தரின் கட்டளைப்படி…

5 years ago

பிலேயாமின் நல் வார்த்தைகள்

• எண் 23:9 “அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.” • எண் 23: 19, 21 - 24 “பொய் சொல்ல தேவன் ஒரு…

5 years ago

பிலேயாமிடம் கழுதை பேசியது

பிலேயாம் பாலாக்கிடம் செல்வதை தேவன் விரும்பவில்லை. ஒரு தேவதூதன் உருவிய பட்டயத்தோடு வழியிலே நின்றான். பிலேயாம் ஏறிச்சென்ற கழுதை தூதனைக் கண்டு வழிவிலகிச் சென்றது. பிலேயாம் அதை…

5 years ago

தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக போன பிலேயாமின் நிலை

இஸ்ரவேலரை சபிக்க பிலேயாமை அழைத்து வரும்படி மோவாபின் ராஜாவாகிய பாலாக் தன்னுடைய மூப்பர்களை அனுப்பினான். தேவன் பாலாக்கிடம், எண் 22:12 “நீ அவர்களோடே போக வேண்டாம்; அவர்களை…

5 years ago

பிலேயாமின் போதனை

பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப்போட்ட கள்ளத்தீர்க்கதரிசி இவன் இஸ்ரவேலை விக்கிரக ஆராதனையினாலும், வேசித்தனத்தினாலும் சோதிக்க ஆலோசனை கூறினான் - எண் 22:5, 7, 25…

5 years ago

கர்த்தரால் கண்கள் திறக்கப் பட்டவர்கள்

• ஆகார்: ஆதி 21:19 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக்…

5 years ago

மோசே வைத்த வெண்கல சர்ப்பம்

கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு அனுப்பினதால் அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். அப்பொழுது கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின்…

5 years ago

தபேராவில் அக்கினி

இஸ்ரவேல் ஜனங்கள் புறப்படும் போது, மோசே, கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப் படுவார்களாக என்பான். ஜனங்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முறையிட்டுக்…

5 years ago

ஆரோனின் மரணம்

ஓர் என்னும் மலையில் கர்த்தர் ஆரோனையும், மோசேயையும் நோக்கி மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் கானானுக்குள் பிரவேசிக்க முடியாதென்றார். மேலும் கர்த்தர்…

5 years ago